சுடுகாட்டில் கடைசியாக
முகம் பார்ப்பதுபோல்,
வெளிநாடு செல்லும் போது
மீண்டும் ஒரு முறை
திரும்பிப் பார்த்துக்கொண்டேன்
'எங்கள் கிராமத்தை'.
முகம் பார்ப்பதுபோல்,
வெளிநாடு செல்லும் போது
மீண்டும் ஒரு முறை
திரும்பிப் பார்த்துக்கொண்டேன்
'எங்கள் கிராமத்தை'.