Tuesday, June 09, 2026

ஒரு ரயில் மோதி
பட்டாம்பூச்சி ஒன்று
இறந்தது.

அதை நேரில் கண்ட
மேகம்,
மழையாக
அழுதுகொண்டிருந்தது.

எதுவும் அறியாமல்
பஜ்ஜி தின்றபடி,
இளையராஜா பாடல் கேட்டபடி
அவன் அமர்ந்திருந்தான்.

0 Comments:

Post a Comment

<< Home