Sunday, January 23, 2011

கார்களின் அணிவரிசையை
பார்த்துக்கொண்டு இருந்தேன் ...
பிரம்மாண்டமான கார் மீது
என் கண் பட்டதும் ,
இதனுடைய விலை
எவ்வளவு இருக்கும்
என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ..
எங்கிருந்தோ வந்த
ஒரு நாய் காலைத்தூக்கி
அந்த காரின் சக்கரத்தை
நனைத்துவிட்டு சென்றது !!!
என்னமோ தெரியவில்லை,
அன்றிலிருந்து
கார்களைப் பற்றி நான்
சுத்தமாக யோசிப்பதே இல்லை !!!!

0 Comments:

Post a Comment

<< Home