Wednesday, December 20, 2023

காயப்படுத்தாத 
மென்மையான 
வார்த்தைகளைத்தான் 
கவிதைகளில் 
பயன்படுத்துகிறேன்;
என்னசெய்வது,
கடைசியில் 
திருப்பிவைத்த 
கத்தி போல 
நிற்கிறது 
ஆச்சர்யக்குறி!

0 Comments:

Post a Comment

<< Home