Thursday, July 29, 2021

வீட்டு மரக்கதவில் 
ஒரு பட்டாம்பூச்சி 
அமர்ந்திருந்ததைப் 
பார்த்தேன்;
கதவுக்கு முன் 
மரமாக இருந்தபோது 
என்ன கதையோ 
இவைகளுக்குள்
என்று,
பட்டாம்பூச்சி நகரும்வரை 
கதவை திறக்காமல்
அங்கேயே 
அமர்ந்திருக்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home