என்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பார்த்துக் கொள்கிறேன்;
என்னை நம்பி இரு.
இல்லையென்றால், மயிரே போனது
என்று நான் திரும்பிகூட
பார்க்காமல் சென்றுவிடுவேன்
என்று கோவமாக சொல்லிவிட்டேன்.
(இன்று காலை எனக்கும் & என் தலைமுடிக்கும்
நடந்த உரையாடல் இது)
நடந்த உரையாடல் இது)
1 Comments:
Lol
Post a Comment
<< Home